Home இலங்கை சமூகம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு குறித்த விடயத்தினை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு

மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், அவற்றின் செல்லுபடியாகும் காலம் இன்று (2025.02.28) முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version