Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சியின் ஆதரவு இன்றி எந்த அரசாங்கத்தாலும் இலங்கையை வழிநடத்த முடியாது: செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டு

தமிழரசுக்கட்சியின் ஆதரவு இன்றி எந்த அரசாங்கத்தாலும் இலங்கையை வழிநடத்த முடியாது: செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டு

0

தமிழ் அரசு கட்சியின்
ஆதரவின்றி இலங்கையை யாரும் வழி நடத்த முடியாது என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர்
தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நினைவு எழுச்சி நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

“இலங்கை வரலாற்றில் அழிக்க
முடியாத ஒரு கட்சி வட கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களினதும் கொள்கை
தீர்மானங்களில் சரியாக வழிநடாத்தினார்கள்.

தந்தை செல்வா அரசியலில் ஆரம்பம்
முதல் இறுதி மூச்சு வரை திறம்பட செயற்பட்டவர். தந்தை செல்வாவின் கொள்கை
இன்னும் வாழ்கிறது சௌமிய தொண்டமான், ஆறுமுகம் தொண்டமானுடன் பழகியவர்.

மேலும், தந்தை
செல்வாவின் சிலையை திருகோணமலையில் அமைத்து தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து
பயணிப்பேன்” என்றார். 

தொடர்ந்தும கருத்து தெரிவித்த அவர், 

ஏட்டிக்குப் போட்டியாக மே தினக் கூட்டங்களுக்கு ஏற்பாடு

நாயாறு கடலில் மாயமாகிய குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version