ஒவ்வொரு மாதம் பிறக்கும் போது கிரகங்கள் தங்களின் இயக்கத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதன்படி செப்டம்பரில் நான்கு கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றிக்கொள்ளப் போகின்றன.
இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு தீமைகளையும் ஏற்படுத்தப்போகிறது.
கிரக மாற்றங்கள்
கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் தளபதியான செவ்வாய், கிரகங்களின் இளவரசரான புதன் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் அனைத்தும் செப்டம்பரில் தங்கள் ராசிகளை மாற்றப்போகின்றன.
[A0YPX5
]
இந்த மாற்றங்கள் சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தையும், நற்பலன்களையும் வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
