Home இலங்கை அரசியல் சிங்கள மக்களை முந்திக்கொண்டு ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மகிந்தவின் எடுபிடிகள்

சிங்கள மக்களை முந்திக்கொண்டு ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மகிந்தவின் எடுபிடிகள்

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கள மக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர் மகிந்தவின் எடுபிடிகளான விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரே ஆதரவு தெரிவித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களை விரோதிகளாக பார்க்கும் ராஜபக்சக்களின் குடும்பம் மற்றும் அவர்களின் பினாமிகளை இந்த ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

அவ்வாறான ஒரு மாற்றம் இந்த வருட தேர்தலின் ஊடாக இடம்பெற வேண்டும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

NO COMMENTS

Exit mobile version