Home சினிமா விஜயாவிற்கு ஏன் இந்த வே,லை, இப்படியா அசிங்கப்படுவது… சிறகடிக்க ஆசை சங்கீத புரொமோ

விஜயாவிற்கு ஏன் இந்த வே,லை, இப்படியா அசிங்கப்படுவது… சிறகடிக்க ஆசை சங்கீத புரொமோ

0

சிறகடிக்க ஆசை

சீரியல்களின் கதை நாளுக்கு நாள் விறுவிறுப்பாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

அப்படி ஒரு விஷயம் முடிந்ததும் இன்னொரு விஷயம் என கதையின் விறுவிறுப்பை குறைக்காமல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை.

இந்த தொடரில் இந்த வார புரொமோ அந்த கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடித்த முத்து, எதற்காக இப்படி கடிதம் அனுப்புகிறார், அதற்கு பின் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பேன் என்கிறார்.

மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. காரணம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

நாளைய புரொமோ

இன்றைய எபிசோட் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியாகியுள்ளது.

அதில், அண்ணாமலை வீட்டில் கொலு வைக்க விஜயா தனது கணவர் சொன்னதை நம்பி பாடுகிறார்.

அலைப்பாயுதே கண்ணா என்று பாடி அனைவரையும் தெரித்து ஓடலாமா என நினைக்க வைக்கிறார், அப்படி அவர் பாட அண்ணாமலை திடீரென ஒன்ஸ் மோர் கேட்கிறார். அதைக்கேட்டதும் அனைவருமே ஷாக் ஆகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version