Home இலங்கை அரசியல் யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர்

யாழில் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சி தலைவர்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பிரதிநிதிகளுக்கும் இடையே விசேட சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் (Jaffna) மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை தமிழருக்கு தமிழீழம்: பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

அதிபர் தேர்தல்

குறித்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) , கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானமும் (C V K Sivagnanam) ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் (Eran Wickramaratne) பங்கேற்றனர்.

குறித்த சந்திப்பில் அதிபர் தேர்தல் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவை கோருவது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்க்கமான முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version