Home இலங்கை அரசியல் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே சந்திப்பு

0

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு
ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (12) மாலை கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட்டின்
சார்பாக பவான், ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தன் ஆகியோர்
இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version