Home இலங்கை அரசியல் நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை

நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி வருகிறார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதில் இருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தான் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து சமூக ஊடகங்களில் தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரணில் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரையும் பின்னர் சந்திக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்த உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் விசேட உரையின் கீழுள்ள காணொளியில் காணுங்கள்..

https://www.youtube.com/embed/Q5-sPKbsKuY

NO COMMENTS

Exit mobile version