Home இலங்கை அரசியல் டயனா கமகேவிற்கு எதிராக நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை

டயனா கமகேவிற்கு எதிராக நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை (srilanka) கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் டயனா கமகேவிற்கு கொழும்பு (colombo) மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கையை கையளித்துள்ளது.

கைரேகைகளை எடுத்து அறிக்கை

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன (Manjula Thilakaratne) முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version