கொழும்பிலிருந்து இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் அரச பேருந்து
சாரதி, பெண் பயணி ஒருவரிடம் மிக அநாகரிகமாக உரையாடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கொழும்பிலிருந்து இருந்து
அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற அரச பேருந்து ஒன்று மிக வேகமாக செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பேருந்தில் இருந்த பயணி ஒருவர் மெதுவாகச் செல்லுமாறு சாரதியிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பேருந்தின் சாரதி, பிரயாணிகளுடன் மிக கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு உரையாடியுள்ளார்.
சம்பவம் பதிவு செய்யப்பட்ட காணொளி வருமாறு,
