Home இலங்கை அரசியல் ரணில் – அனுரவின் வெற்றியை தடுப்பதில் பெரும் சதிகள் ஆரம்பம்

ரணில் – அனுரவின் வெற்றியை தடுப்பதில் பெரும் சதிகள் ஆரம்பம்

0

இன்னும் ஒரு வார காலத்திற்குள் நாட்டின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் மக்களிடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் பல கருத்துக் கணிப்புக்களின் முடிவுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு இடையிலான போட்டி நிலை அதிகரித்து காணப்படுகின்றது.

இந்தநிலையில்,  பிராந்தியத்திலே காணப்படுகின்ற நாடுகளைப் பொறுத்தமட்டில் ரணில் விக்ரமசிங்கவை கையாள்வது மிகவும் கடினமான ஒன்று என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

NO COMMENTS

Exit mobile version