Home இலங்கை சமூகம் மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்!

0

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் இன்றையதினம் (6) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version