Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு மூவரிடம்

நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு மூவரிடம்

0

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரிடம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ள நிலையில்,தேர்தலின் பின்னரே நாடாளுமன்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியலமைப்பில் உள்ள முரண்பாடுகளை இல்லாமல் செய்யவே அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/srilanka-political-crisis-ranil-wickramasinha-1721744758

NO COMMENTS

Exit mobile version