Home முக்கியச் செய்திகள் ஆப்கானை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

 ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடல் மட்டத்திற்கு கீழே 28 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version