Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய மாணவன் பலி

கிளிநொச்சியில் நீரில் மூழ்கிய மாணவன் பலி

0

கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவர் கரியாலை நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்(03.05.2025) இடம்பெற்றுள்ளது.

தற்போது, உயிரிழந்த மாணவனின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version