Home இலங்கை அரசியல் செய்வோம் செய்வோம் என்று மட்டுமே கூறிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத அநுர..!

செய்வோம் செய்வோம் என்று மட்டுமே கூறிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத அநுர..!

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஈபிஆர் எல்எப் அமைப்பின்
தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழில் நேற்று ஊடக சந்திப்பை நடாத்தியுள்ளார்.

இதன் போது ஜனாதிபதியின் யாழ். விஜயம் செம்மணி காணி விடுவிப்பு கையெழுத்து
போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

செய்வோம் செய்வோம் என்று மட்டுமே கூறிக்கொண்டு எந்த நடவடிக்கையும் அநுர அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version