Home முக்கியச் செய்திகள் சுமந்திரனின் கருத்துக்கு தமிழர் தரப்பலிருந்து எழுந்த கேள்வி

சுமந்திரனின் கருத்துக்கு தமிழர் தரப்பலிருந்து எழுந்த கேள்வி

0

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்கள் பொருட்படுத்தியது யாரை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் மோதிய நிலையில், சிங்கள பேரின வாதம் கீழ் நிலைக்கு சென்றுள்ள பின்னணியில் பேரம் பேசலுக்கு இந்த அதிகார பகிர்வு போட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும், அதற்கு மாறாக அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக சுமந்திரனின் கருத்து அமைந்துள்ளது.

நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகிறோம், சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சஜித் பிரேமதாசவிடம் பேசிய பேரம் பேசலின் இன்றைய நிலவரம் என்ன?

தயவு செய்து சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தமிழ் தேசியம் பேசுகிற அனைவரும் விடைகொடுக்க வேண்டும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி விடை கொடுக்க வேண்டும்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்…..

https://www.youtube.com/embed/rSLf75V4g-4

NO COMMENTS

Exit mobile version