Home இலங்கை அரசியல் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள்

ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள்

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் வடக்கு – கிழக்கு மக்கள் தமது ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், “சிதைந்து கிடந்த தமிழ் மக்களையும், தமிழ் கட்சிகளையும், அமைப்புக்களையும் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் மூலம் ஒன்றிணைக்க முடிந்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் 2,26343 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்” என குறிப்பிட்டு்ள்ளனர். 

மேலும் கூறுகையில், ”

NO COMMENTS

Exit mobile version