Home இலங்கை அரசியல் அநுரவை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழன்

அநுரவை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழன்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்கு மலேசிய தமிழ் தொழிலதிபர் ஒருவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எட்மன் என்ற தொழிலதிபரே இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மோசமான நிலையில் இருந்த இலங்கை நாட்டை அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பெடுத்திருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அநுரகுமாரவை வாழ்த்துவதோடு மட்டுமில்லாமல் அவருக்கு தேவையான வழிகாட்டல்களை குறிப்பாக எழுதி வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version