Home இலங்கை அரசியல் முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் – ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து…

முடிவுக்கு வருகிறதா தமிழ் தேசிய அரசியல் – ஈழத்தமிழர்கள் வெளியேறும் ஆபத்து…

0

ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளதாக பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த அரசியல் குழப்ப நிலைக்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம் எனலாம்.

மேலும் ஈழத்தமிழர்களின் அரசியல் இருப்பை வழிநடாத்தி செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சங்கங்களுக்கிடையிலான இழுபறி நிலை காரணமாகவும் அரசியல் இருப்பு குழப்பத்திற்குள்ளாகியுள்ளது என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version