Home இலங்கை சமூகம் பேராதனை பல்கலையில் சிறப்புற நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனை பல்கலையில் சிறப்புற நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

0

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தர மண்டபத்தில் இந்த ஆய்வு மாநாடு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

பல்வேறு துறை சார் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தமிழியல் ஆய்வை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version