இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், விசேட சந்திப்பொன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (19.11.2025) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் முக்கியஸ்தர்கள்
இதன்போது, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
