தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த பொதுவேட்பாளர் விடயம் களத்தையும் புலத்தையும் இணைத்துள்ளது.
அத்தோடு தமிழ் மக்கள் ஒரு தேர்தல் காலத்தை புதுமையாகவும் வித்தியாசமாகவும் அணுகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
