Home இலங்கை அரசியல் செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டில் ஏற்படவுள்ள குழப்பம் – செய்திகளின் தொகுப்பு

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டில் ஏற்படவுள்ள குழப்பம் – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகள்
எண்ணும் போது குழப்ப நிலைமை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும்
அதிகமான வாக்குகளைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version