Home இலங்கை சமூகம் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் நிறைவு

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் நிறைவு

0

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி நேற்று மாலை ஆரம்பமான போராட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இன்றைய தினம் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.ஆனால் போராட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

போராட்டம் நிறைவு

அத்தோடு, இன்றையதினம் தையிட்டி விகாரைக்கு வழிபாட்டுக்காக அதிகமான மக்கள்
வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழமை போன்றே பக்தர்கள்
வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version