கிளிநொச்சி – பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின்
மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள்
குறித்த வீட்டில் இருந்து 20 .7
கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் 75மில்லிக்கிராம் ஹெரோயின் என்பன கிளிநொச்சி பொலிசாரால்
மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர். கைது செய்யப்பட்டுள்ளதுடன்
மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
