இலங்கைஅரசியல் பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை By Admin - 06/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரான ஜெயம் வாழைச்சேனை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.