Home இலங்கை சமூகம் மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து சேவையில் பாதிப்பு

மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து சேவையில் பாதிப்பு

0

மலையக தொடருந்து பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அந்தப் பாதையின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு 

ஓஹியாவிற்கும் இடல்கஷின்னாவிற்கும் இடையிலான சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் தொடருந்து தாமதமாக இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தொடருந்து பாதையை மீட்டெடுக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version