Home இலங்கை சமூகம் அனலைதீவிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை : தேடும் குடும்பத்தினர்

அனலைதீவிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரை காணவில்லை : தேடும் குடும்பத்தினர்

0

அனலைதீவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன்10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு
சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற
இருவரும் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடும் பணி

இவர்களை உறவினர்களும் , ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும்
இதுவரை எந்த தகலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது.

இவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் தொடர்பு கொள்ளுமாறு
குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புகளுக்கு- 0772024639, 0764215429, 0772896716

NO COMMENTS

Exit mobile version