இலங்கைசமூகம் வலி கிழக்கு பிரதேச சபை சபை உறுப்பினர் உயிரிழப்பு By Admin - 04/12/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber தமிழ் மக்கள் கூட்டணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் அகி என அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம் வியாழக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.