Home இலங்கை சமூகம் வலி கிழக்கு பிரதேச சபை சபை உறுப்பினர் உயிரிழப்பு

வலி கிழக்கு பிரதேச சபை சபை உறுப்பினர் உயிரிழப்பு

0

 தமிழ் மக்கள் கூட்டணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் அகி என
அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம் வியாழக்கிழமை சுகவீனம் காரணமாக
உயிரிழந்தார்.

அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version