Home இலங்கை அரசியல் பைத்தியம் போல் நடிக்கும் அரசியல்வாதிகள் : வியாழேந்திரன் சாடல்

பைத்தியம் போல் நடிக்கும் அரசியல்வாதிகள் : வியாழேந்திரன் சாடல்

0

நாட்டிலுள்ள அரசியல்வாதிகளி பைத்தியம்போல் நடித்து மக்களை முட்டாள்களாக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று (25.04.2024) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் நடந்து 5 வருடங்கள் கடந்தும் அதற்கு ஓர் தீர்வு வழங்காமல் இலங்கை அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநீதி இழைக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி வேண்டும் எனவும் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version