Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை

0

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை நாடுபூராகவும் ஆரம்பமாகியுள்ளன.

அந்த வகையில்,  யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2024ம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100907 பேர்
வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதன்படி இவர்களுக்கான வாக்காளர் அட்டைகளை தபால் உத்தியோகத்தர்கள்  மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version