முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிடியாணை..
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எழுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால் டயானாவுக்கு எதிராக பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
