Home இலங்கை சமூகம் முத்தரிப்புத்துறையில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

முத்தரிப்புத்துறையில் படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

0

மன்னார் (Mannar) முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை, கடலில் வைத்து படகு
இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (24.04.2024) காலையில் இடம்பெற்றுள்ளது.

மேற்மடி உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாவத்துறை மருத்துவமனை

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ சேவைக்காக இலங்கையர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: விஜயதாச ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ள விடயம்

அதிரடிப்படையின் விசேட பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வருகைதந்த நீதிபதி இளஞ்செழியன்

அமெரிக்கா தடைசெய்யத் திட்டமிட்டுவருகின்ற இஸ்ரேலின் ஒரு கொடூரமான பட்டாலியன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version