Home இலங்கை அரசியல் முன்னிலைக்கு வந்த ரணில்…வெளியானது மட்டக்களப்பு தபால் வாக்கு முடிவுகள்

முன்னிலைக்கு வந்த ரணில்…வெளியானது மட்டக்களப்பு தபால் வாக்கு முடிவுகள்

0

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,967 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,205 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,479 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 901வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்…

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version