Home இலங்கை அரசியல் அநுரவின் உச்சம் தொட்ட குருநாகல் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

அநுரவின் உச்சம் தொட்ட குருநாகல் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

0

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 47,126 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 13,081வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க11,998வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச1,384 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

திலித் ஜயவர்தன 314 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version