Home இலங்கை சமூகம் கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 23 பேர் காயம்

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 23 பேர் காயம்

0

பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (18) காலை இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதி – மீன்னான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறை விசாரணை

விபத்துக்குப் பிறகு கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version