கடந்த அரசாங்களின் போது அமைச்சராக பதவி வகித்த S.M.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக்குழுவால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நெருக்கமான செயற்பட்ட அரசியல்வாதிகளில் இருவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
