Home இலங்கை சமூகம் பூமியை நெருங்கும் சிறுகோள்

பூமியை நெருங்கும் சிறுகோள்

0

 பெரியளவிலான சிறுகோள் ஒன்று நாளை காலை பூமியின் சுற்று வட்டப் பாதையை நெருங்கும் என, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.

முன்னதாக 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி பூமியை நெருங்கிய அதே சிறுகோள், 37 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பூமியை நெருங்குகிறது.

சிறு கோள் 

இந்த சிறு கோள் பூமியிலிருந்து சுமார் 61 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version