Home இலங்கை அரசியல் யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம்

யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி பிரசாரம்

0

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இன்று (08.09.2024) பிற்பகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
ஏற்பாட்டில் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துண்டு பிரசுரங்கள்  

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான செ.கஜேந்திரன் மற்றும் மிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version