தமிழர் தாயகத்தில் செம்மணி விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அந்தவகையில் நேற்றையதினம்(14) செம்மணி தொடர்பான வழக்கு இடம்பெற்றிருந்தது.
தமிழர்கள் தொடர்ந்து போராடிவருவதற்கிணங்க நீதிமன்றமும் கட்டளைகளை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயல்வதாகவும் அவர்களுக்கான வெளிநாட்டு தடைகளை விதிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி….
