Home இலங்கை சமூகம் கொழும்பு துறைமுக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு துறைமுக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0

கொழும்பு துறைமுக நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடும் மழை..

நிலவும் கனமழை மற்றும் காற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள அனைத்து முனையங்களிலும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க துறைமுக ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  

NO COMMENTS

Exit mobile version