முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்றையதினம்(24) இடம்பெற்றுள்ளது.
அரசியல் முக்கியஸ்தர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை சீரின்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
