Home இலங்கை சமூகம் புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

0

முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கபட்டவர் விசுவமடு 10ஆம் கட்டையை சேர்ந்த 52 வயதுடைய கிருஸ்ணன் கிருஸ்ணராசா என இனங்கானப்பட்டுள்ளார்.

இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க மரைன் இராணுவப் படை

மேலதிக விசாரணைகள்

குறித்த நபர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி- அ.ராயூகரன்

இலங்கையில் தமிழர்கள் உட்பட 7 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்து – வெளியான அதிர்ச்சித் தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் அறவிடப்படும் பணம்: வெளியான அதிர்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version