Home இலங்கை அரசியல் ரணிலை சந்தித்த முன்னாள் பிரதியமைச்சர்

ரணிலை சந்தித்த முன்னாள் பிரதியமைச்சர்

0

Courtesy: H A Roshan

முன்னாள் ஜனாதிபதியும், புதிய ஜனநாயக முண்ணனியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றையதினம் (22.10.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வியூகங்கள்

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கலநிலவரங்கள் தொடர்பிலும் முக்கிய வியூகங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version