Home இலங்கை கல்வி யாழ் புங்குடுதீவு மண்ணையே பெருமைப்படுத்திய மாணவியின் சாதனை

யாழ் புங்குடுதீவு மண்ணையே பெருமைப்படுத்திய மாணவியின் சாதனை

0

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

சிறந்த பெறுபேறுகள் 

இந்நிலையில், புங்குடுதீவு மண்ணின் மடத்துவெளி கமலாம்பிகை மகா
வித்தியாலயத்தின் மாணவி ரதீஸ்வரன் அம்சனா இம்முறை மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

அந்த வகையில், குறித்த மாணவி 8 எ 1 எஸ் என்ற அதியுச்ச பெறுபேறொன்றினை பெற்று புங்குடுதீவு மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

இதேவேளை, அதே பாடசாலையில் கல்வி கற்ற சதுர்ச்சனா என்ற மாணவி 6ஏ 2 பி 1 எஸ் சித்திகளையும் ஜெனிசன் என்ற மாணவன் 5 ஏ 3 பி 1 சி சித்தி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version