Home இலங்கை அரசியல் வொசிங்டனால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன்! வெளிவரும் பல இரகசியங்கள்

வொசிங்டனால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன்! வெளிவரும் பல இரகசியங்கள்

0

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) வெற்றியடைந்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.4சுமந்திரன்(M.A.Sumanthiran) வொசிங்டனை மையப்படுத்தி பல விடயங்களை முன்னகர்த்திச் சென்றார் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம்(Neru Gunaratnam) தெரிவித்தார்.

அந்த சமயத்தில் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கிக் கொண்டே அப்போதைய தேர்தல் களத்தில் நின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இதேவேளை, 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksa) வெற்றியீட்டிய பொழுது அவரின் வெற்றியில் அமெரிக்காவின் வகிபாகம் பெரிதளவில் இருக்கவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரூபாவின் மதிப்பு உயர்வு: வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு

தியத்தலாவ பகுதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version