Home இலங்கை பொருளாதாரம் ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்தாக மாறப்போகும் இஸ்ரேல் – ஈரான் முடிவுகள்

ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் ஆபத்தாக மாறப்போகும் இஸ்ரேல் – ஈரான் முடிவுகள்

0

தற்போது இஸ்ரேல்(Israel) மற்றும் ஈரான்(Iran) ஆகிய இரண்டு நாடுகளும் ஒரு யுத்த நிலைக்கு செல்லுமாக இருந்தால் அந்த இருநாடுகளுக்குமே அது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி(M.Ganeshamoorthi) தெரிவித்தார்.

மேலும், உலக நாடுகளின் பொருளாதாரத்திற்கும் அது பெரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் கூறினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதேவேளை, தற்போதைய இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பிலும் பேராசிரியர் கணேசமூர்த்தி இதன்போது தெளிவுப்படுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2 ஆயிரத்து 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இஞ்சி : தேசிக்காயின் விலையும் அதிகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இதுவரை வெளியாகாத 8 விடயங்களை பகிரங்கப்படுத்திய அருட்தந்தை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version