Home இலங்கை அரசியல் சிங்கள அரசாங்கத்துடன் கருணா சேர்ந்தது இராஜதந்திரமா..! ஜெயா சரவணா கேள்வி

சிங்கள அரசாங்கத்துடன் கருணா சேர்ந்தது இராஜதந்திரமா..! ஜெயா சரவணா கேள்வி

0

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு சேர்வது இராஜதந்திரமாக இருந்தால்
கருணாம்மான்  (Karuna Amman) செய்ததும் இராஜதந்திரமே என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப
தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா
தெரிவித்துள்ளார்.

பிரத்தியேகமாக வழங்கப்பட்ட செவ்வி ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலே
இவ்வாறு தெரிவித்தார்.

அம்மான் படையணியின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும்
சரியான முறையில் சென்று கொண்டிருக்கின்றது.

வன்னி பெருநிலப்பரப்பில்
நூற்றுக்கணக்கான போராளிகள் எம்முடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து
வருகிறார்கள்.

அதேபோல் கிழக்கு மாகாணத்தில் வருகின்ற வாரமளவில் வேலைத்திட்டங்கள்
முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

படுக்கையில் எரிந்த நிலையில் கணவனின் சடலம் மீட்பு : மனைவி மற்றும் மகன் கைது

ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு!

NO COMMENTS

Exit mobile version